Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இறுதிபோட்டி: இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (11:50 IST)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா சீனதைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கிடம் தோல்வியடைந்தார்.
 
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் சமீபத்தில்  தொடங்கியது. முந்தைய ஆட்டங்களில் விறுவிறுப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சாய்னா, நேற்றைய ஆட்டத்தில் சீனதைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார்.
 
முதலில் தாய் ஜூ வசம் சென்ற ஆட்டம், பின்னர் சாய்னா கைவசம் வந்தது. இருப்பினும் தாய் ஜூ 21-13, 13-21, 21-6 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனை எடுத்தாலே அந்த கேட்ச்தான்… நெகிழ்ச்சியாக பேசிய சூர்யகுமார் யாதவ்!

சென்னை மெரினாவில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு.. குடும்பத்துடன் வருமாறு வேண்டுகோள்..!

இன்று இறுதி போட்டி.. சாம்பியன்ஸ் டிராபி கோப்பை யாருக்கு? டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்?

இங்கிலாந்து குடியுரிமைக்காக வெயிட்டிங்… ஐபிஎல் ஆட ஆசைப்படும் பாக். வீரர்!

ரோஹித் ஷர்மா ஓய்வா?... அப்படி எந்த பேச்சும் இல்லை!- ஷுப்மன் கில் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments