டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இறுதிபோட்டி: இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (11:50 IST)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா சீனதைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கிடம் தோல்வியடைந்தார்.
 
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் சமீபத்தில்  தொடங்கியது. முந்தைய ஆட்டங்களில் விறுவிறுப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சாய்னா, நேற்றைய ஆட்டத்தில் சீனதைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார்.
 
முதலில் தாய் ஜூ வசம் சென்ற ஆட்டம், பின்னர் சாய்னா கைவசம் வந்தது. இருப்பினும் தாய் ஜூ 21-13, 13-21, 21-6 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments