Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அபார வெற்றி: விராத், ரோஹித் சதம்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (06:31 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி கொடுத்த 323 என்ற இலக்கை மிக எளிதில் 42.1 ஓவர்களில் அடைந்தது. விராத் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா மிக அபாரமாக விளையாடி சதங்கள் அடித்து அசத்தினர்.

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள் அணி: 322/8  50 ஓவர்கள்

ஹெட்மியர் 106 ரன்கள்
பவல் 51 ரன்கள்

இந்திய அணி: 326/2 42.1 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 152 ரன்கள்
விராத் கோஹ்லி: 140 ரன்கள்
ராயுடு: 22 ரன்கள்

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 27ஆம் தேதி புனேவில் நடைபெறும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments