Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் சாகித் அப்ரிடிக்கு மிகப்பெரிய பதவி...!

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (18:02 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்ல்ன் சாகித் அப்ரிடிக்கு மிக உயர்ந்த பதவியை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேசிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சாகித் அப்ரிடி நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
 
இதுகுறித்து அவர் கூறியபோது இந்த பொறுப்பை வழங்கியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்றும் எனது திறமைக்கு ஏற்றவாறு இந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார். 
 
மேலும் பாகிஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பி அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்பதுதான் தனது கனவு என்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தேசிய அணி வலுவாக செயல்படவும் ரசிகர்களை நம்பிக்கையைப் பெறவும் நாங்கள் உதவுவோம் என்றும் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments