Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து....

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (20:51 IST)
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என அழைக்கப்டும் விராட் கோலி இன்று தனது ஒருநாள்போட்டியில் பத்தாயிரம் ரன்கள் கடந்தார்.இதற்கு சச்சின் டெண்டுல்க தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடிய இந்திய அனியின் கேப்டன் விராட் கோலி தலைமை பதவியை ஏற்றுக்கொண்டு விளையாட்டிலும் சிறப்பாக ஜொலித்துவருகிறார்.
 
இந்நிலையில் இன்று ஒருநாள் போட்டியில் அதிவேகமாக பத்தாயிரம் ரன்கள் கடந்தார்.
இதற்கு சச்சிம் கூறியுள்ளதாவது:
 
’உங்களுடைய தீவிரமான மற்றும் உறுதியான விளையாட்டு எனக்கு வியப்பளிக்கிறது கோலி. ஒருநாள் போட்டியில் பத்தாயிரம் ரன்கள் எடுத்ததற்கு என வாழ்த்துக்கள். இந்த ரன் மழை மேலும்  தொடர்க.’  இவ்வாறு அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments