விராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து....

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (20:51 IST)
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என அழைக்கப்டும் விராட் கோலி இன்று தனது ஒருநாள்போட்டியில் பத்தாயிரம் ரன்கள் கடந்தார்.இதற்கு சச்சின் டெண்டுல்க தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடிய இந்திய அனியின் கேப்டன் விராட் கோலி தலைமை பதவியை ஏற்றுக்கொண்டு விளையாட்டிலும் சிறப்பாக ஜொலித்துவருகிறார்.
 
இந்நிலையில் இன்று ஒருநாள் போட்டியில் அதிவேகமாக பத்தாயிரம் ரன்கள் கடந்தார்.
இதற்கு சச்சிம் கூறியுள்ளதாவது:
 
’உங்களுடைய தீவிரமான மற்றும் உறுதியான விளையாட்டு எனக்கு வியப்பளிக்கிறது கோலி. ஒருநாள் போட்டியில் பத்தாயிரம் ரன்கள் எடுத்ததற்கு என வாழ்த்துக்கள். இந்த ரன் மழை மேலும்  தொடர்க.’  இவ்வாறு அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments