Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸால் தள்ளிபோனது கிரிக்கெட் வீராங்கனையின் ஓரினத் திருமணம்

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (19:02 IST)
கொரோனா வைரஸால் தள்ளிபோனது கிரிக்கெட் வீராங்கனையின் ஓரினத் திருமணம்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீராங்கனை லைசஸ் லீ என்பவர் தனது தோழியை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார் என்பது தெரிந்ததே. ஓரின சேரிக்கை திருமணம் என்றாலும் இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இருதரப்பு பெற்றோர்களும் இந்த திருமணத்திற்கு அனுமதி கொடுத்ததை அடுத்து திருமண தேதி ஏப்ரல் 10 எனவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன 
 
இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாக்கி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவிலும் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வீராங்கனை லைசஸ் லீ தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் புதிய திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஓரினத் திருமணம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் லைசஸ் லீ  திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா வைரஸ் காரணமாக இந்த திருமணம் தற்போது தடைபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்