Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தொடருக்கு எதிராக ருத்ராஜ் விலகல்: அணியில் இணைந்த வீரர் யார் தெரியுமா?

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (08:13 IST)
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் முதல் போட்டியில் காயம் காரணமாக விலகியிருந்த ருத்ராஜ் இந்த தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். காயம் இன்னும் சரியாகவில்லை என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்
 
இந்த நிலையில் அவருக்கு பதிலாக அணியில் மயங்க் அகர்வால் இணைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மயங்க் அகர்வால் நல்ல பார்மில் இருக்கும் நிலையில் அவர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments