Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தொடருக்கு எதிராக ருத்ராஜ் விலகல்: அணியில் இணைந்த வீரர் யார் தெரியுமா?

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (08:13 IST)
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் முதல் போட்டியில் காயம் காரணமாக விலகியிருந்த ருத்ராஜ் இந்த தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். காயம் இன்னும் சரியாகவில்லை என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்
 
இந்த நிலையில் அவருக்கு பதிலாக அணியில் மயங்க் அகர்வால் இணைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மயங்க் அகர்வால் நல்ல பார்மில் இருக்கும் நிலையில் அவர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் அதிக டார்கெட் இதுதான்.. இந்தியா சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments