Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக் - முக்கிய விதிகள் வெளியீடு!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (08:39 IST)
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்கள் கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடக்க வேண்டி இருந்த டோக்கியா ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்கள் கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி, டோக்கியோவில் விளையாட்டுகள் துவங்கும் போது பாடுதல், ஆடுதல், முழக்கமிடுதல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தூக்கம் மற்றும் உணவு அருந்தும் நேரத்தை தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments