Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ராஜஸ்தான்; டெல்லி அணிக்கு தடை போட்ட மழை

Webdunia
புதன், 2 மே 2018 (20:34 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டி மழை குறுக்கிட்டதால் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

 
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி - ராஜ்ஸ்தான் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
ஆனால் தற்போது மழை குறுக்கிடு காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 
 
இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments