Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி!

Webdunia
ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (19:37 IST)
ராஜஸ்தான் அணி பெங்களூர் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

 
ஐபிஎல்2018 தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - பெங்களூர் ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 
 
20ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 92 குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி. அதிரடியாக விளையாடிய கோலி அரைசதம் விளாசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments