6 மாதக் குழந்தைக்கு உதவிய கிறிஸ்டியானோ ரோனால்டோ....

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (15:30 IST)
கால்பந்து விளையாட்டில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது ஆர்ம் பேண்ட்( arm band) ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சமீபதில் உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில், போர்ச்சுக்கல் அணிக்கு எதிரான செர்பிய அணி விளையாடியது.  ஆனால் இப்போட்டியில் 2-2 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இப்போட்டியில் ரொனால்டோ கோல் அடித்தும் இப்போட்டியிலும்  இருந்து போர்ச்சுக்கல் அணி நீக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த ரொனால்டோ தன் ஆர்ம் பேண்டை சீறி எறிந்தார்.

இந்த ஆர்ம் பேண்டை மைதானத்திற்குச் சென்று ஓடி எடுத்த ஒருவர் ஒரு சேனலுக்குக் கொடுத்து, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது குழந்தையின் சிகிச்சைக்குத்தேவையான நிதிகிடைக்க வேண்டுமென கேட்டுள்ளார். இதனால் ரொனால்டோவின் ஆர்ம் பேண்ட் ஏலத்தில் விட்டு அதிகத் தொகைக் கிடைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments