Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (17:50 IST)
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரேசில் கால்பந்து வீரரான ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கி 5 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு இப்போதுதான் அவர் பிரேசிலுக்குள் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

‘கண்ணுக்குக் கண் என்றால் உலகமே பார்வையற்றதாகிவிடும்’ –அம்பாத்தி ராயுடுவின் பதிவு!

தரம்ஷாலாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில் ஏற்பாடு!

ஐபிஎல் தொடர் ரத்தாகுமா?... பிசிசிஐ துணைத் தலைவர் அளித்த பதில்!

பதற்றமான சூழல். ஐபிஎல் தொடரைத் தள்ளிவைக்க பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments