கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (17:50 IST)
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரேசில் கால்பந்து வீரரான ரொனால்டினோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கி 5 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு இப்போதுதான் அவர் பிரேசிலுக்குள் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments