Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டை அவர் போக்கில் விடுங்கள்… ரோஹித் ஷர்மா கருத்து!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (15:42 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை அவர் போக்கில் விட்டால் அவர் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை விளையாடுவார் என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் அவரை அவர் போக்கில் விளையாட விடவேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘ரிஷப் பன்ட் அபாரமாக விளையாடி வருகிறார். அவரை அவர் போக்கில் விளையாட விட்டால் மேட்ச் வின்னராக ஜொலிப்பார். அவர் மீது தேவையில்லாத பிரஷரை போடுவது தேவையில்லாதது. அவரைப் போட்டியை அனுபவித்து ஆட நாம் நேரம் கொடுக்க வேண்டும். அதை தான் அணி நிர்வாகம் செய்து வருகிறது. ஒவ்வொரு தொடரிலும் அவர் பாடங்களைக் கற்று வருகிறார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments