Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா சதம்: இந்தியாவுக்கு 4வது வெற்றி

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (20:51 IST)
ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 4 போட்டிகளில் இந்தியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு ஒரு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.



 
 
இந்த நிலையில் நாக்பூரில் இன்று நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 242 ரன்கள் எடுத்தது.
 
243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபார வெற்றியால் 42.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 125 ரன்களும், ரஹானே 61 ரன்களும் கேப்டன் விராத் கோஹ்லி 39 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments