Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 243 ரன்கள் இலக்கு!!

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (17:27 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. எனினும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. 


 
 
நாக்பூரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா அணிக்கு 243 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 3 வெற்றிகளியும் ஆஸ்திரேலிய அணி 1 வெற்றியையும் பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலியா 242 ரன்கள் குவித்தது. 
 
வார்னர் அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்தார். இந்திய அணி அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments