நியூசிலாந்தில் விளையாடுவது அவ்வளவு சுலபமல்ல – ரோகித் ஷர்மா!

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (08:32 IST)
இந்தியா – நியூஸிலாந்து இடையேயான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கும் நிலையில் அது சாதாரண விஷயம் கிடையாது என ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையேயான டி20 போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதற்கு பிறகு ஜனவரி 24ம் தேதி முதல் நியூஸிலாந்து செல்லும் இந்திய அணி அங்கு டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை விளையாட இருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா ”நியூஸிலாந்து மண்ணில் விளையாடுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. கடந்த முறை அங்கு சென்று விளையாடுயபோது 0-1 கணக்கில் தொடரை இழந்தோம். ஆனால் இப்போது சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு உலக கோப்பையில் அரையிறுதியில் மோதி கொண்ட பிறகு இந்தியா – நியூஸிலாந்து இடையே நடக்கும் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments