இலங்கையை பந்தாடி இந்தியா அபார வெற்றி:

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (22:10 IST)
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று இந்தூரில் நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது. இதனை அடுத்து 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது
 
ஸ்கோர் விவரம்
 
இலங்கை அணி: 142/9
 
பெராரே: 34
ஃபெர்னாண்டோ: 22
குனதிலகா: 20
டிசில்வா:17
 
இந்திய அணி: 144/3
 
கே.எல்.ராகுல்: 45
தவான்: 32
ஸ்ரேயாஸ் அய்யர்: 34
விராத் கோஹ்லி: 30

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments