Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (09:02 IST)
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
 
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறிப்பிட்ட நேரத்தில் முடிய வேண்டிய ஆட்டத்தை  கூடுதலாக நேரம் எடுத்து கொண்டார். இதனை அடுத்து போட்டி  முடிந்ததும் ஸ்லோ-ஓவர் ரேட் காரணமாக 12 லட்ச ரூபாய் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
 
இந்த ஐபிஎல் சீசனில் முதன் முதலில் அபராதம் செலுத்தும் கேப்டன் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

அடுத்த கட்டுரையில்
Show comments