Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் விலகல்: கேப்டன் இவர்தான்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (19:13 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே வரும் 1ஆம் தேதி 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது 
 
இதனை அடுத்து 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments