Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் விலகல்: கேப்டன் இவர்தான்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (19:13 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே வரும் 1ஆம் தேதி 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது 
 
இதனை அடுத்து 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments