Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டுவோம்: பென் ஸ்டோக்ஸ்

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (14:04 IST)
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிரடி காட்டுவோம் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உறுதி அளித்துள்ளார் 
 
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் நான்கு டெஸ்ட் போட்டிகள் நடந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 5வது போட்டி நிறுத்தப்பட்டது. 
இந்த 5வது போட்டி ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உலகின் தலைசிறந்த அணி நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வென்றது மிகுந்த மகிழ்ச்சி என்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் காட்டிய அதிரடியை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் காட்டுவோம் என்றும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments