Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா சதம்: தொடரை வெல்லுமா இந்தியா

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (15:51 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்து ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணியாக கருதப்படும்



 
 
இந்த நிலையில் கான்பூரில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. சற்றுமுன் வரை இந்திய அணி 34 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா மிக அபாரமாக சதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். கேப்டன் விராத்கோஹ்லி 67 ரன்கள் அடித்துள்ளார்.
 
இன்னும் 16 ஓவர்கள் மீதமிருக்கையில் இந்தியா 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறவும், தொடரை வெல்லவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments