Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: 3வது முறையாக சாம்பியன் ஆனது பாட்னா அணி

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (21:13 IST)
கடந்த சில மாதங்களாக புரோ கபடி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று கிளைமாக்ஸாக இறுதி போட்டி நடைபெற்றது.



 
 
இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற குஜராத் மற்றும் பாட்னா அணிகள் இந்த போட்டியில் மோதின. இரு அணிகளும் சாம்பியன் பட்டம் பெற ஆக்ரோஷமாக விளையாடிய போதிலும் ஒரு கட்டத்திற்கு மேல் பாட்னா அணியின் வெற்றி உறுதியானது.
 
இறுதியில் பாட்னா அணி 55-38 என்ற புள்ளிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கனவே இருமுறை பாட்னா அணி புரோ கபடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments