Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினுக்கு பிறகு புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா !

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (14:19 IST)
கிரிக்கெட் கடவுளாகப் பார்க்கப்படுவர் முன்னாள் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது அபாரமாக பேட்டிங் திறன் இந்திய அணிக்கு பல வெற்றிகளையும், அவருக்கு உலக அளவில் பெரும் புகழையும் சேர்த்துள்ளது. இந்த நிலையில், சச்சினுக்குப் பிறகு அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரோஹித் சர்மா.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் ரோஹித் சர்மா. இவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான் இன்றைய 3 வது டி - 20 போட்டியில் தனது 20 அரைசதத்தை கடந்தார்.
 
மேலும், டெண்டுல்கருக்கு பிறகு அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த தொடக்க ஆட்டக் காரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
 
கிரிக்கெட் ஜாம்பாவான்கள் மற்றும் ரசிகர்கள் ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments