தவறான ஷாட்டை தேர்ந்தெடுத்த ரோகித் சர்மா

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (17:53 IST)
ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 45 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது.

 
ஆசிய கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியில் ஹாங்காங் - இந்தியா அணிகள் விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டி இது.
 
இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது. தவான், சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா 23 ரன்கள் குவித்த போது இஹ்சான் கான் பந்துவீச்சை மைதானத்தை விட்டு வெளியேறினார்.
 
இந்திய அணி 45 ரன்களுக்கு தற்போது 1 விக்கெட் இழந்துள்ளது. இதையடுத்து தற்போடு அமபதி ராயுடு களமிறங்கியுள்ளார். சுழல் பந்தை சிக்ஸர் அனுப்ப முயற்சி செய்து தவறான ஷாட் ஆடியதால் ரோகித் சர்மா கேட்ச் ஆகி வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments