Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெய்லுக்கு வித்தியாசமாக வீசிய ரியான் பராக்… எச்சரித்த நடுவர்!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:22 IST)
நேற்றைய போட்டியில் ரியான் பராக்கின் பந்துவீச்சு வித்தியாசமாக இருக்கவே அவரை நடுவர் எச்சரித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் பராக் 10 ஆவது ஓவர் வீசும்போது ராகுலுக்கு சாதாரணமாகவும், கெய்லுக்கு தோலுக்கு மேல் கையை சுற்றாமல் இடுப்பளவுக்கே கையை சுற்றி வீசினர். இதனால் கெய்ல் குழம்பி போனார். இதையடுத்து பராக்கை நடுவர் எச்சரித்த பின் சாதாரணமாக வீசினார். ஆனால் அதே ஓவரில் கெய்ல் அவ்ட் ஆகி வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments