Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெய்லுக்கு வித்தியாசமாக வீசிய ரியான் பராக்… எச்சரித்த நடுவர்!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:22 IST)
நேற்றைய போட்டியில் ரியான் பராக்கின் பந்துவீச்சு வித்தியாசமாக இருக்கவே அவரை நடுவர் எச்சரித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் பராக் 10 ஆவது ஓவர் வீசும்போது ராகுலுக்கு சாதாரணமாகவும், கெய்லுக்கு தோலுக்கு மேல் கையை சுற்றாமல் இடுப்பளவுக்கே கையை சுற்றி வீசினர். இதனால் கெய்ல் குழம்பி போனார். இதையடுத்து பராக்கை நடுவர் எச்சரித்த பின் சாதாரணமாக வீசினார். ஆனால் அதே ஓவரில் கெய்ல் அவ்ட் ஆகி வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் 18 ஆண்டுகள் காத்திருந்தேன்… அனுஷ்கா சர்மா 11 ஆண்டுகள் காத்திருந்தார் –கோலி உருக்கம்!

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி… RCB அணி குறித்து விஜய் மல்லையா நெகிழ்ச்சி!

கண்ணீரில் மிதக்கிறேன்… அண்ணனைப் பற்றி ட்வீட் செய்த ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments