Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 விக்கெட் விழுந்தபின்னரும் தனியாளாய் போராடும் ரிஷப் பண்ட்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (18:09 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழந்த பின்னரும் ரிஷப் பண்ட் சூப்பராக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
2-வது இன்னிங்சில் இந்தியா தற்போது 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்து உள்ளது என்பதும் ரிஷப் பண்ட் 77 ரன்களுடன் விளையாடி வருகிறார் என்பதும் இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்கா 210 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்திய அணி 193 ரன்கள் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இன்று 3-வது நாள் ஆட்டம் மட்டுமே நடந்து வரும் நிலையில் இந்த போட்டி நாளைக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments