Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 விக்கெட் விழுந்தபின்னரும் தனியாளாய் போராடும் ரிஷப் பண்ட்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (18:09 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழந்த பின்னரும் ரிஷப் பண்ட் சூப்பராக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
2-வது இன்னிங்சில் இந்தியா தற்போது 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்து உள்ளது என்பதும் ரிஷப் பண்ட் 77 ரன்களுடன் விளையாடி வருகிறார் என்பதும் இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்கா 210 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்திய அணி 193 ரன்கள் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இன்று 3-வது நாள் ஆட்டம் மட்டுமே நடந்து வரும் நிலையில் இந்த போட்டி நாளைக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments