Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளிலும் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார்: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (09:49 IST)
சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல்நலம் படிப்படியாக தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ரிஷப் பண்ட் முழுவதுமாக குணமாக மூன்று முதல் ஆறு மாத காலம் ஆகும் என்றும் அது வரை அவர் கிரிக்கெட் விளையாட மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
 
கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவ சிகிச்சைக்கு பின் நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments