Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளிலும் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார்: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (09:49 IST)
சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல்நலம் படிப்படியாக தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ரிஷப் பண்ட் முழுவதுமாக குணமாக மூன்று முதல் ஆறு மாத காலம் ஆகும் என்றும் அது வரை அவர் கிரிக்கெட் விளையாட மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
 
கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவ சிகிச்சைக்கு பின் நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சி எஸ் கே அணியில் அஸ்வின்? ராஜஸ்தான் முடிவு என்ன?

ரோஹித், கோலி, தோனி ஆகியோரில் யார் பெஸ்ட்?… யுவ்ராஜ் சிங் சொன்ன பதில்!

5 வீரர்களைத் தக்கவைக்க அனுமதி… ஆனா RTM கிடையாது…? பிசிசிஐ முடிவு குறித்த தகவல்!

ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள்: குஜராத் பள்ளி மாணவர் சாதனை!

கான்பூர் டெஸ்ட் போட்டி நடக்குமா?.. முதல் மூன்று நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments