Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதமடித்து ஏமாற்றம் அளித்து ரிஷப் பண்ட்!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (16:44 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று முன் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதமடித்தார். ஆனால் 101 ரன்களில் அவர் அவுட்டானது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ரிஷப் பண்ட் 118 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து ஆண்டர்சன் பந்தில் ரூட் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments