IND vs ENG -4 வது டெஸ்ட்; இந்திய வீரர் ரிஷப் பாண்ட் அரைசதம்

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (15:53 IST)

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பாண்ட் இந்தியாவுக்கு எதிரான 4 வது டெஸ்டில் அரைசதம் அடித்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று முன் 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பாண்ட்  82 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 7 வது அரைசதம் ஆகும். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments