Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IND vs ENG -4 வது டெஸ்ட்; இந்திய வீரர் ரிஷப் பாண்ட் அரைசதம்

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (15:53 IST)

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பாண்ட் இந்தியாவுக்கு எதிரான 4 வது டெஸ்டில் அரைசதம் அடித்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று முன் 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பாண்ட்  82 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 7 வது அரைசதம் ஆகும். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

எம்.எல்.ஏ மகளை மணக்கிறார் ரிங்குசிங்... விரைவில் நிச்சயதார்த்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments