ஆரம்பமே தடுமாற்றம்; அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (21:09 IST)
ஐபிஎல் 2018 இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் மும்பை அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் மும்பை - பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை ஆட்டத்தின் ஆரம்பத்திலே தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
 
இதையடுத்து தொடக்க வீரர் எவிஸ் லெவிஸ் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். எவின் லெவிஸ் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மும்பை அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments