Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (19:48 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் டஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் 191 ரன்கள் குவித்தது. இதையடுத்து 192 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 8.2 ஓவர் முடிவில் 96 ரன்கள் குவித்தது. இதனிடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
 
இரண்டாவது போட்டியில் பெங்களூர் - டெல்லி அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி சிறிது நேரத்தில் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments