Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (19:48 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் டஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் 191 ரன்கள் குவித்தது. இதையடுத்து 192 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 8.2 ஓவர் முடிவில் 96 ரன்கள் குவித்தது. இதனிடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
 
இரண்டாவது போட்டியில் பெங்களூர் - டெல்லி அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி சிறிது நேரத்தில் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments