Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு அணியின் கேப்டனாக முன்னாள் சிஎஸ்கே வீரர்

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (17:55 IST)
பெங்களூர் அணியின் கேப்டனாக முன்னால் சிஎஸ்கே வீரர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த விராத் கோலி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் 
 
இதனை அடுத்து பெங்களூர் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்படுபவர் யார் என்று கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது 
 
இந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டூபிளஸ்சிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி ரன்களை குவித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இதனை அடுத்து டூபிளஸ்சிஸ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments