Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு அணியின் கேப்டனாக முன்னாள் சிஎஸ்கே வீரர்

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (17:55 IST)
பெங்களூர் அணியின் கேப்டனாக முன்னால் சிஎஸ்கே வீரர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த விராத் கோலி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் 
 
இதனை அடுத்து பெங்களூர் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்படுபவர் யார் என்று கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது 
 
இந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டூபிளஸ்சிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி ரன்களை குவித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இதனை அடுத்து டூபிளஸ்சிஸ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

விராட் கோலிக்குக் கேப்டன் பதவி தேவையில்லை.. ஆர் சி பி இயக்குனர் பதில்!

எங்களுக்குப் புள்ளிவிவரம் பெரிதில்லை… அக்ஸர் படேல் குறித்த கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

உனக்குப் பின்னால் நான் இருக்கிறேன் ரஜத்… புதுக் கேப்டனுக்கு ஆதரவளித்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments