Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியில் வேகத்திற்கு ஈடுகொடுக்க யாருமில்லை: யார் சொல்வது தெரியுமா?

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (21:02 IST)
உலகில் தோனியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க யாருமில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 


 
 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
 
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வரும் 17 ஆம் சென்னையில் துவங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய வீரர்களை பற்றி பேசியுள்ளார். அப்போது அவர் தோனியை பற்றி பின்வருமாறு கூறினார். 
 
தோனி தான் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். தற்போதுள்ள விக்கெட் கீப்பர்களில் தோனியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க இந்த உலகத்தில் யாரும் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் அவர் ஓய்வு பெற்றது மிகச்சிறந்த முடிவு. இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து தோனி என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments