Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை தொடர்களுக்கான வர்ணனையாளர்கள் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (16:33 IST)
இந்திய அணி ஐபிஎல் தொடருக்கு முன்பாக விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கான எதிரான தொடர்களுக்கான இந்தியாவைச் சேர்ந்த வர்ணனையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டி மற்றும் இலங்கை தொடர் ஆகியவற்றில் ஐபிஎல் க்கு முன்பாக விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய வர்ணனையாளர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 7 பேரில்  சுனில் கவாஸ்கர், அஜித் அகர்கர், இயன் பிஷப், எல் சிவராமகிருஷ்ணன், ஹர்ஷா போக்லே, முரளி கார்த்திக் மற்றும் தீப் தாஸ்குப்தா ஆகியோர் அடங்குவர். சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய ரவி சாஸ்திரி வர்ணனையாளர் குழுவில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments