Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 5000வது போட்டி: எந்தெந்த அணிகளுக்கு தெரியுமா?

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (18:10 IST)
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 5000வது போட்டி: எந்தெந்த அணிகளுக்கு தெரியுமா?
ரஞ்சி டிராபி கோப்பையின் 5ஆயிரமாவது கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து இது குறித்த செய்திகள் இணைய தளங்களில் பரவி வருகிறது
 
 கடந்த 1934 ஆம் ஆண்டு முதல் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது இந்தியாவில் உள்ள உள்ளூர் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் வெற்றி பெறுவது ஒவ்வொரு அணியின் கனவாக இருந்து வந்தது 
இந்தியாவிலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய முதல் வீரர் ரஞ்சித் அவர்களின் பெயரில்  இந்த கோப்பை விளையாடப்பட்டு வருகிறது
 
 இந்த நிலையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 5 ஆயிரமாவது போட்டி ஜம்மு காஷ்மீர் மற்றும் ரயில்வே அணிகள் இடையே இன்று நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் வெல்லும் அணி மிகப் பெரிய கெளரவமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க அரையிறுதிக்குப் போகல… ஆனாலும் இந்த ஒரு காரணத்துக்காக மகிழ்ச்சிதான் – ரோவ்மன் பவல் நெகிழ்ச்சி!

தென்னாப்பிரிக்கா இன்னும் முழுத் திறமையைக் காட்டவில்லை.. முன்னாள் வீரர் நம்பிக்கை!

அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேற வாய்ப்பிருக்கா? புள்ளி விவரம் சொல்வது என்ன?

மே.இ.தீவுகள் - தென்னாப்பிரிக்கா போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் கிடைத்த த்ரில் வெற்றி..!

இந்தியா போட்டியின் போது மழை குறுக்கிடுமா?... ஆஸ்திரேலியா அரையிறுதிக் கனவுக்கு பிரச்சனை!

அடுத்த கட்டுரையில்
Show comments