Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (19:29 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தாமதமாக பந்து வீசியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதை அடுத்து இந்திய அணியின் ஊதியத்தில் 60% அபராதமாக ஐசிசி விதித்துள்ளது. மேலும் இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments