Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மைதானத்தில் சண்டை: இந்திய வீரர்கள் சர்ச்சை!!

Advertiesment
மைதானத்தில் சண்டை: இந்திய வீரர்கள் சர்ச்சை!!
, திங்கள், 14 நவம்பர் 2016 (10:16 IST)
ரஞ்சி தொடரில் பெங்கால் அணி வீரர்களான அசோக் டிண்டா மற்றும் ஓஜா ஆகியோர் மைதானத்திலேயே கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் சர்சையை ஏற்படுத்தி உள்ளது.


 
 
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு முக்கிய  நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடைபெற்ற  லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும் பெங்கால் அணியும் மோத உள்ளன.
 
இந்த போட்டியின் பயிற்சியின் போது பெங்கால் அணி வீரர்களான டிண்டாவுக்கும், ஒஜாவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருவரும் மைதானத்திலேயே கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒஜா மிக சாதுவானவர், டிண்டா தான் ஒஜாவை வம்புக்கு இழுத்திருக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2012ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியை டிரா செய்த இந்தியா!