Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்வா? சாவா? முக்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான்.. பிளே ஆப் வாய்ப்பு யாருக்கு?

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (19:07 IST)
இன்று நடைபெறும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் நூலிழை பிளே ஆப் வாய்ப்பு இருப்பதை அடுத்து அந்த அணிக்கு இந்த போட்டி வாழ்வா சாவா என்ற போட்டியாக கருதப்படும். 
 
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்று, மும்பை மற்றும் பெங்களூர் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆப் செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களம் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments