Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு ரூ.7.5 கோடி நிதியுதவி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (15:47 IST)
ஐபிஎல் தொடரின் 24வது போட்டி இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில் ராஜஸ்தான் அணியின் சார்பில் 7.5 கோடி ரூபாய் கொரோனா நிதி அளிக்கப்பட்டுள்ள தகவல் வெளிவந்துள்ளது
 
இன்றைய போட்டி தொடங்கும் முன்னர் ராஜஸ்தான் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மிக வேகமாக கொரோனா பரவி வருவதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ 7.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஏற்கனவே பேட் கம்மின்ஸ், பிரட்லீ உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் நிதி உதவி செய்ததை அடுத்து தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ரூபாய் 7.5 கோடி நிதியுதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments