Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்னோவில் மழை.. சிஎஸ்கே போட்டி தொடங்குவதில் தாமதம்..!

Webdunia
புதன், 3 மே 2023 (15:23 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே லக்னோ மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் லக்னோவில் மழை பெய்து வருவதால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
லக்னோ மைதானத்தில் இன்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் கடந்த ஒரு மணி நேரமாக லக்னோ மைதானத்தில் மழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று மூன்று முப்பது மணிக்கு டாஸ் போடப்படும் என்றும் 3.45 மணிக்கு போட்டி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் புள்ளி பட்டியல் பொறுத்தவரை சென்னை அணி மற்றும் லக்னோ அணி ஆகிய இரண்டுமே 10 புள்ளிகளுடன் தான் உள்ளது என்பதும் லக்னோ மூன்றாவது இடத்திலும் சென்னை நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணியை 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை நோக்கி செல்லும் என்பதால் இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளுமே தீவிரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments