தன்னை தேர்வு செய்தது சரிதான் என நிரூபித்த ராகுல் திவேட்டியா! விஜய் ஹசாரே கோப்பையில் அதிரடி!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (17:20 IST)
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் திவேட்டியா இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கவனத்தை ஈர்த்த வீரர்களில் ஒருவர் ராகுல் திவேட்டியா. அதிரடி பிளேயராக கலக்கிய அவர் பந்து வீச்சிலும் கலக்கினார். இதையடுத்து அவர் இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டித் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட அன்றே விஜய் ஹசாரே கோப்பையில் அவர் ஹர்யானா அணிக்காக விளையாடி வரும் அவர் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் 39 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து கலக்கியுள்ளார். இதன் மூலம் தன்னை தேர்வு செய்தது சரியே என்று அவர் நிருபித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments