Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயதில் கேப்டன் ஆன ராகுல் டிராவிட் மகன்: குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (08:11 IST)
14 வயதில் கேப்டன் ஆன ராகுல் டிராவிட் மகன்: குவியும் வாழ்த்துக்கள்!
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் 14 வயதில் கர்நாடக மாநில ஜூனியர் அணிக்கு கேப்டன் ஆகியுள்ளார். 
 
ராகுல் டிராவிடுக்கு சமத் மற்றும் அன்வே ஆகிய இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இருவருமே கர்நாடக அணிக்கு கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்
 
இந்த நிலையில் அன்வே கர்நாடக 14 வயது உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பேட்டிங் மட்டுமின்றி கீப்பர் ஆகவும் கர்நாடக அணிக்கு செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜனவரி 23ஆம் தேதி கேரளாவில் தென்மண்டல ஜூனியர் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் கர்நாடகா அணிக்கு ராகுல் டிராவிட் மகன் அன்வே கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

பேட்டிங்கில் அதிரடி காட்டாத ஐதராபாத்.. ராஜஸ்தானுக்கு எளிய இலக்கு..!

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments