இந்தியா அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படும் ராகுல் டிராவிட்!

Webdunia
புதன், 12 மே 2021 (17:00 IST)
இந்திய அணி ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சென்று லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.

அப்போது இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதனால் இலங்கைக்கு செல்ல ஷிகார் தவான் அல்லது ஹர்திக் பாண்ட்யா தலைமையில் புதுமுக வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments