Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படும் ராகுல் டிராவிட்!

Webdunia
புதன், 12 மே 2021 (17:00 IST)
இந்திய அணி ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சென்று லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.

அப்போது இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதனால் இலங்கைக்கு செல்ல ஷிகார் தவான் அல்லது ஹர்திக் பாண்ட்யா தலைமையில் புதுமுக வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments