Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (19:27 IST)
சிங்கப்பூர் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீன வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் 
 
கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தொடர் வெற்றி பெற்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் சீன வீராங்கனையுடன் இன்று பிவி சிந்து போதிய நிலையில் 17 - 21,  21 - 11 , 21 - 19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments