Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (19:27 IST)
சிங்கப்பூர் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீன வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் 
 
கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தொடர் வெற்றி பெற்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் சீன வீராங்கனையுடன் இன்று பிவி சிந்து போதிய நிலையில் 17 - 21,  21 - 11 , 21 - 19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments