Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபர் அசாம், விராட் கோலியைத் தாண்டி ரன்கள் எடுப்பார்… பாக். வீரர் கணிப்பு!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (14:44 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு இது போதாத காலமாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை கடந்த ஆண்டு துறந்தார் விராட் கோலி. ஆனால் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் பேட்டிங் சற்று தடுமாற்றத்தில் இருந்தது. இதுவரை 70 சதங்களை அடித்துள்ள அவர் 71 ஆவது சதமடிக்க 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்.

இந்நிலையில் அவர் மீதான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் கோஹ்லியை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் “கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் போது பாபர் அசாம் விராட் கோலியை விட அதிக ரன்கள் சேர்த்திருப்பார்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

மார்ச் மாதத்துக்குப் பிறகு எந்த போட்டியும் விளையாடவில்லை… ஆனாலும் ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹிட்மேன்!

ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம்… ஜிதேஷ் ஷர்மாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

மகளிர் உலகக் கோப்பை போட்டிகள்… சின்னசாமி மைதானத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments