Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபர் அசாம், விராட் கோலியைத் தாண்டி ரன்கள் எடுப்பார்… பாக். வீரர் கணிப்பு!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (14:44 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு இது போதாத காலமாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை கடந்த ஆண்டு துறந்தார் விராட் கோலி. ஆனால் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் பேட்டிங் சற்று தடுமாற்றத்தில் இருந்தது. இதுவரை 70 சதங்களை அடித்துள்ள அவர் 71 ஆவது சதமடிக்க 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்.

இந்நிலையில் அவர் மீதான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் கோஹ்லியை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் “கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் போது பாபர் அசாம் விராட் கோலியை விட அதிக ரன்கள் சேர்த்திருப்பார்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments