Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (18:12 IST)
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்துவும் காலிறுதியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று காலிறுதி போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனை யமகுச்சி உடன் மோதினார் 
 
இந்த போட்டியில் பிவி சிந்து 21-15, 20-22, 21 - 13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்
 
நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை உடன் பிவி சிந்து மோதவுள்ளார் என்பதும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments