Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (18:12 IST)
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்துவும் காலிறுதியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று காலிறுதி போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனை யமகுச்சி உடன் மோதினார் 
 
இந்த போட்டியில் பிவி சிந்து 21-15, 20-22, 21 - 13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்
 
நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை உடன் பிவி சிந்து மோதவுள்ளார் என்பதும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments