Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற பஞ்சாப் எடுத்த அதிரடி முடிவு

Punjab Kings
, வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:10 IST)
ஐபிஎல் தொடரின் 42வது போட்டி இன்று லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற நடைபெற உள்ளது 
 
இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்து உள்ளது 
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் லக்னோ அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் லக்னோ அணி உள்ளது என்பதும் பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி விடும் என்பதும், அதேபோல் லக்னோ அணியின் வெற்றி பெற்றாலும் 3வது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலியும் மகிழ்ச்சியாக இல்லை… ரசிகர்களும் மகிழ்ச்சியாக இல்லை… யுவ்ராஜ் சிங் கருத்து!