Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (19:17 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 45வது போட்டி இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சற்றுமுன்னர் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தது 
இதனையடுத்து கொல்கத்தா அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை அந்த அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதே நேரத்தில் பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் இருப்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments