206 இலக்கை 19 ஓவர்களில் முடித்த பஞ்சாப்: மும்பை அதிர்ச்சி தோல்வி

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (07:31 IST)
206 இலக்கை 19 ஓவர்களில் முடித்த பஞ்சாப்: மும்பை அதிர்ச்சி தோல்வி
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 206 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 49 ஓவர்களில் 208 ரன்கள் அடித்து அபாரமாக வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் பெங்களூர் அணி கேப்டன் டூபிளஸ்சிஸ் அடித்த 88 ரன்கள் காரணமாக அந்த அணியின் ஸ்கோர் 205 ஆக உயர்ந்தது
 
ஆனால் 206 என்ற இலக்கை மிக லாவகமாக தட்டி தூக்கியது பஞ்சாப் அணி. அந்த அணியில் ஷிகர் தவான், ராஜபக்சே, ஷாருக்கான், மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் அபாரமாக ஆடியதால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments