Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜாரா அபார சதம்: கெளரவமான ஸ்கோரை எட்டிய இந்தியா

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (12:42 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் இன்று காலை தொடங்கிய நிலையில் இந்திய அணி 20 ரன்களை எட்டுவதற்குள் கேப்டன் விராத் கோஹ்லி விக்கெட் உள்பட மூன்று விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

இருப்பினும் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சற்றுமுன் வரை இந்திய அணி 229 ரன்கள் என்ற கெளரவமான ஸ்கோரை எட்டியுள்ளது. புஜாரா அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 231 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா 37 ரன்களும், பண்ட் 25 ரன்களும், அஸ்வின் 25 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், லியான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments