Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜாரா அபார சதம்: கெளரவமான ஸ்கோரை எட்டிய இந்தியா

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (12:42 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் இன்று காலை தொடங்கிய நிலையில் இந்திய அணி 20 ரன்களை எட்டுவதற்குள் கேப்டன் விராத் கோஹ்லி விக்கெட் உள்பட மூன்று விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

இருப்பினும் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சற்றுமுன் வரை இந்திய அணி 229 ரன்கள் என்ற கெளரவமான ஸ்கோரை எட்டியுள்ளது. புஜாரா அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 231 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா 37 ரன்களும், பண்ட் 25 ரன்களும், அஸ்வின் 25 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், லியான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The making of Ravichandra ashwin... அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்த சிஎஸ்கே.. டிரைலர் ரிலீஸ்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… ரவி சாஸ்த்ரி கணித்த ப்ளேயிங் லெவன்!

நான் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கவில்லை?… பும்ரா பதில்!

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments