Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்தின் ஃபார்ம் பற்றிக் கவலை இல்லை… புஜாரா நம்பிக்கை!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (12:50 IST)
இங்கிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்னும் நான்கு நாட்களில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் தொடரை வென்றுள்ள நியுசிலாந்து அணி அசுர பார்மில் இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள புஜாரா ‘இங்கிலாந்தை வென்றது நியுசிலாந்து அணிக்கு மேலும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். ஆனால்  நாங்கள் எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். கோப்பையை வெல்லும் திறமை எங்கள் அணிக்கு உள்ளது. அதனால் பிற விஷயங்கள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments